Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது !

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (18:30 IST)
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது என  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகள் செயல்பாடு வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் மேலும், புதியதாக 4 நான்கு கல்லூரிகளைத் திறக்க அனுமதி அ கிடையாது எனக் கூறியுள்ளது. மேலும், அறங்காவலர் இலாமல் நீதிமன்ற அனுமதியின்றி கூடுதல் கல்லூரிகளை தொடங்க கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments