அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது !

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (18:30 IST)
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது என  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகள் செயல்பாடு வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் மேலும், புதியதாக 4 நான்கு கல்லூரிகளைத் திறக்க அனுமதி அ கிடையாது எனக் கூறியுள்ளது. மேலும், அறங்காவலர் இலாமல் நீதிமன்ற அனுமதியின்றி கூடுதல் கல்லூரிகளை தொடங்க கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments