Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர்!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (22:34 IST)
இன்று கோவை மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சிகள் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அவர் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

அருகில் மாவட்டவருவாய் அலுவலர்லீலா அலெக்ஸ்.வேளாண்மைதுறை இணைஇயக்குனர் சபிஅகமது(பொறுப்பு ) கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கலெக்டரின் நேர் முக உதவியாளர் (வேளாண்மை ) தமிழ் செல்விஆகியோர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments