Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர்!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (22:34 IST)
இன்று கோவை மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சிகள் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அவர் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

அருகில் மாவட்டவருவாய் அலுவலர்லீலா அலெக்ஸ்.வேளாண்மைதுறை இணைஇயக்குனர் சபிஅகமது(பொறுப்பு ) கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கலெக்டரின் நேர் முக உதவியாளர் (வேளாண்மை ) தமிழ் செல்விஆகியோர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments