Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வரலாற்றில் முதன்முறை: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் முதல்வர்

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:03 IST)
தமிழக வரலாற்றில் முதன்முறையாக கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் ஒருவர் நேரடியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் குறவகுடி ஊராட்சி கே.நாட்டார்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் நேரில் சென்று விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குகிறார் என தகவல் வெளிவந்துள்ளது.
 
நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் அதற்கு பின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயிர்க்கடன் வழங்குகிறார். தமிழக வரலாற்றில் முதன்முறையாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டு அவரே தனது கைப்பட கடன்களை வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

18 வயதிற்குள் 50 முறை வன்கொடுமை! ஆசிரமத்தில் நடந்த அக்கிரமம்! - இந்தியா வந்து இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த சோகம்!

ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய்.. தாசில்தார் வழங்கிய வருமான சான்றிதழ்..!

சீமானால் எங்கள் வாழ்க்கையை இழந்துட்டோம்.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குமுறல்..!

நாளை கிராம சபை கூட்டம்: மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments