Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளோரின் வாயு கசிவு-13 பேர் பாதிப்பு ..ஒருவர் பலி

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (22:54 IST)
ஈரோடு மாவட்டத்தில் குளோரின் வாயு கசிவால்14  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஈரோடு மாவட்டம் சித்தோடு என்ற பகுதில் உள்ள கெமிக்கல் ஆலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது.
 
இதில், ஒருவர் பலியானார். மேலும் உடல்நிலை பாதித்த ஆலைஉரிமையாளர் தாமோதரன் உள்ளிட்ட 13  பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க பணமில்லை.. தங்க சங்கிலியை பறித்த நபர் கைது..!

வாட்ச்மேனை கயிறு வாங்கி வர சொல்லி தூக்கு போட்டு தற்கொலை செய்த பேங்க் மேனேஜர்.. அதிர்ச்சி கடிதம்..!

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments