Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல வீராங்கனை தற்கொலை ...

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (22:39 IST)
பிரபல துக்காக்கி சுடுதல் வீராங்கனை இன்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சிங். இவருக்கு வயது 17  ஆகும். தேசிய துப்பாக்கி சுடுதல், உலக துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டார்.
 
கடந்த  9 ஆம்  தேதி பர்த்கொட்டில் உள்ள தனது இல்லத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டார்.  இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments