Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல வீராங்கனை தற்கொலை ...

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (22:39 IST)
பிரபல துக்காக்கி சுடுதல் வீராங்கனை இன்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சிங். இவருக்கு வயது 17  ஆகும். தேசிய துப்பாக்கி சுடுதல், உலக துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டார்.
 
கடந்த  9 ஆம்  தேதி பர்த்கொட்டில் உள்ள தனது இல்லத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டார்.  இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments