Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 கன்றுக் குட்டிகள் உயிரிழப்பு...சட்டமன்றத்தின் முன் இளைஞர் போராட்டம்

3  கன்றுக் குட்டிகள் உயிரிழப்பு...சட்டமன்றத்தின் முன் இளைஞர்  போராட்டம்
, செவ்வாய், 30 நவம்பர் 2021 (21:08 IST)
புதுச்சேரியில் 3  கன்றுக் குட்டிகளுக்கு மருந்து  அளிக்காததால் உயிரிழந்த  அவற்றை  தனது  மடியில் போட்டு சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்திய  நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு முன்பு   ராஜ்குமார் என்ற இளைஞர்  தனது 3 கன்றுக் குட்டிகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டதாக தெரிகிறது.  இந்நிலையில் திடீரென்று  3  கன்றுக் குட்டிகளும் உயிரிழந்தன .     உயிரிழந்த கன்றுக் குட்டிகளை தனது  மடியில் போட்டு பால் வியாபாரம் செய்யும்  ராஜ்குமார். சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்தினார்   இதனால்  அங்கு  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெற்றோர் செய்த செயலால் சிறுமி தற்கொலை!