Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? கலெக்டர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (19:22 IST)
கனமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தீபாவளிக்கு முன்பு இருந்தே மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் இன்றும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கனமழை தற்போது குறைந்து விட்டாலும் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் அடையாததால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் 
 
ஏற்கனவே திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments