Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9 மாவட்டங்களை உஷார் படுத்திய சென்னை வானிலை மையம்!

9 மாவட்டங்களை உஷார் படுத்திய சென்னை வானிலை மையம்!
, செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:33 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
 
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வாக்கு வித்தியாசத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வெற்றி!