Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தொழில் மாநாடு: தேதியை அறிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (17:41 IST)
சென்னையில் தொழில் மாநாடு நடைபெற இருப்பதாக அறிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு அதுகுறித்த தேதியையும் அறிவித்துள்ளார். 
 
சென்னை தாஜ் ஹோட்டலில் ஜூலை 4-ஆம் தேதி தொழில் மாநாடு நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 
 
இந்த மாநாட்டில் ரூ.3,494 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 
 
நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு வழங்கப்படுகிறது என்றும், 29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணும் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், 25 திட்டங்கள் அனுமதி பெறும் நிலையில் உள்ளது  என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments