Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தொழில் மாநாடு: தேதியை அறிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (17:41 IST)
சென்னையில் தொழில் மாநாடு நடைபெற இருப்பதாக அறிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு அதுகுறித்த தேதியையும் அறிவித்துள்ளார். 
 
சென்னை தாஜ் ஹோட்டலில் ஜூலை 4-ஆம் தேதி தொழில் மாநாடு நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 
 
இந்த மாநாட்டில் ரூ.3,494 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 
 
நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு வழங்கப்படுகிறது என்றும், 29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணும் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், 25 திட்டங்கள் அனுமதி பெறும் நிலையில் உள்ளது  என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனாலும் ஒரு சின்ன ஏமாற்றம்..!

எனது கணவர் மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்துகிறார். இஸ்லாமியரை திருமணம் செய்த இந்து பெண் புகார்..!

நான் அமைச்சரும் இல்லை.. என்னிடம் நிதியும் இல்லை.. வெள்ள சேதத்தை பார்வையிட்ட நடிகை கங்கனா புலம்பல்..!

பீகார் தொழிலதிபர் கொலை.. இறுதிச்சடங்கை நோட்டமிட்ட கொலையாளி கைது?

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments