Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலூர் திமுக எம்.பி. வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறதா?

Advertiesment
கடலூர்
, வியாழன், 25 நவம்பர் 2021 (18:56 IST)
கடலூர் திமுக எம்பி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்த நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது
 
கடலூர் திமுக எம்பி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் சிக்கினார் என்பதும் இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடலூர் திமுக எம்பி தொடர்புடைய முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை!