Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரை கேட்டு 10% இடஒதுக்கீடு தந்தீங்க? – மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (16:34 IST)
தமிழகத்தில் மாநில அரசு அமல்படுத்தாத இடஒதுக்கீட்டை செயல்படுத்தியது ஏன் என அண்ணா பல்கலை மற்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தின் அண்ணா பல்கலைகழகத்தில் உயர்படிப்பில் மத்திய அரசின் அமல்படுத்திய உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் இன்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மாநில அரசு அமல்படுத்தாத இடஒதுக்கீட்டை பல்கலைகழகத்தில் அமல்படுத்தியது ஏன் என மத்திய அரசுக்கு, அண்ணா பல்கலைகழகத்திற்கும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுத்தொடர்பான பதிலை வெள்ளிக்கிழமைக்குள் அளிக்க அண்ணா பல்கலைகழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments