6 மாதங்களில் ரூ.945 கோடி வரி வசூல்.. சென்னை மாநகராட்சி சாதனை!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (16:54 IST)
சென்னை மாநகராட்சியில் 6 மாதங்களில் ரூபாய் 945 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூபாய் 945 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் இது 345 கோடி ரூபாய் அதிகம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 
 சென்னை மாநகராட்சி கடந்த சில நாள்களாக வரி வசூல் செய்வதை தீவிரப்படுத்தி வருகிறது என்பதும் அதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் உள்ளவர்கள் முறையாக வரி கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by 
Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments