Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதங்களில் ரூ.945 கோடி வரி வசூல்.. சென்னை மாநகராட்சி சாதனை!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (16:54 IST)
சென்னை மாநகராட்சியில் 6 மாதங்களில் ரூபாய் 945 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூபாய் 945 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் இது 345 கோடி ரூபாய் அதிகம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 
 சென்னை மாநகராட்சி கடந்த சில நாள்களாக வரி வசூல் செய்வதை தீவிரப்படுத்தி வருகிறது என்பதும் அதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் உள்ளவர்கள் முறையாக வரி கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by 
Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments