Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதங்களில் ரூ.945 கோடி வரி வசூல்.. சென்னை மாநகராட்சி சாதனை!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (16:54 IST)
சென்னை மாநகராட்சியில் 6 மாதங்களில் ரூபாய் 945 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூபாய் 945 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் இது 345 கோடி ரூபாய் அதிகம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 
 சென்னை மாநகராட்சி கடந்த சில நாள்களாக வரி வசூல் செய்வதை தீவிரப்படுத்தி வருகிறது என்பதும் அதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் உள்ளவர்கள் முறையாக வரி கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by 
Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடு.. நீதிமன்றம் சென்ற அர்ச்சகர்..!

இந்தியா வலிமையான நாடு.. இதை எளிதில் சமாளித்துவிடும்: விமான விபத்து குறித்து டிரம்ப்..!

ஏர் இந்தியா விமான விபத்திற்கு துருக்கி காண்ட்ராக்ட் காரணமா? உண்மை என்ன? - அதிர்ச்சி தகவல்!

73,000ஐ மட்டுமல்ல, 74,000ஐயும் தாண்டியது தங்கம் விலை... இன்று ஒரே நாளில் ரூ.1560 உயர்வு..!

Black Friday.. இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில் பங்குச்சந்தையில் மோசமான சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments