Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இரண்டு நாட்களுக்கு கூடுதல் பேருந்துகள்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (09:44 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் பணிபுரியும் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அப்பகுதிகளுக்கு பயணிகள் சிரமமின்றி செல்ல சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 230 கூடுதல் பேருந்துகளை இன்றும், நாளையும் சென்னைக்குள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments