Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மண்டலங்களில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் சென்னை ரிப்போர்ட்!

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (11:16 IST)
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் 9 மண்டலங்களில் கொரோனா பாதிப்புகள் ஆயிரத்தை தாண்டியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களை விடவும் சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,318 ஆக உள்ளது. இதில் 5 மண்டலங்களில் 2 ஆயிரத்திற்கு அதிகமாகவும், 4 மண்டலங்களில் ஆயிரத்திற்கும் அதிகமாகவும் கொரோனா பாதிப்புகள் உள்ளன.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 4,584 பேரும், தண்டையார் பேட்டையில் 3,584 பேரும், தேனாம்பேட்டையில் 3,291 பேரும், கோடம்பாக்கத்தில் 2,966 பேரும், திருவிக நகரில் 2,550 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர திருவொற்றியூரில் 1,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூர், மணலி, மாதவரம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உன் கணவன் விந்தில் விஷம் இருக்கு.. என்னோடு உடலுறவு கொண்டால்?! - மதபோதகரின் சில்மிஷ முயற்சி!

பல மாதங்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்த காமெனி.. கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

பாமக நிர்வாக குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்! - அன்புமணி அடுத்த மூவ் என்ன?

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments