Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர் பட்டர் மசாலா வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (20:01 IST)
பன்னீர் பட்டர் மசாலா வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை!
பன்னீர் பட்டர் மசாலா வாங்கிக் கொடுக்காததால் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் என்ற பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தாயாரிடம் பன்னீர் பட்டர் மசாலா வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார் 
 
ஆனால் அவரது தாய் வாங்கி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த கல்லூரி மாணவி தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்..!

அடுத்த மாதம் திருமணம்.. நேற்று பரிதாபமாக ரயில் விபத்தில் இறந்த வாலிபர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியதால் ஆத்திரம்.. நீதிபதி மீது செருப்பை வீசிய கைதி..!

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா? அதிமுக மவுனத்தால் பரபரப்பு..!

ஒருவருடைய மனைவி வேறொருவரை காதலித்தால் அது கள்ளக்காதல் இல்லை: உயர்நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments