Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று வழக்கம்போல பேருந்துகள் இயங்கும்: தொமுச அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (07:45 IST)
சென்னையில் இன்று வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என தொமுச அறிவிப்பு செய்துள்ளது. 
 
நாடு முழுவதும் மத்திய அரசை எதிர்த்து பாரத் பந்த் நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று சென்னையில் சுமார் 60% பேருந்துகள் இயங்கவில்லை
 
இதனால் பயணிகள் மின்சார ரயில்கள் மெட்ரோ ரயில் மற்றும் ஆட்டோ ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர் 
 
இந்த நிலையில் இன்று 60% பேருந்துகள் இயங்கும் என தொமுச ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது சென்னையில் இன்று வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என தொமுச அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments