Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
, சனி, 12 மார்ச் 2022 (16:17 IST)
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் ராமா நாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் , விருது நகர்,  உட்பட தமிழகத்தில்  14 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருங்கால வைப்பு நிதி (PF ) மீதான வட்டி விகிதம் குறைப்பு