Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
, சனி, 1 ஜனவரி 2022 (22:48 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில், கடலூர்  நாகபட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெரினா கடற்கரையில் பொதுமக்கள் செல்ல தடை- மாநகராட்சி அறிவிப்பு