Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (16:33 IST)
தமிழகத்தில் அடுத்த  4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு  இருப்பதக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

கடலோரம் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தஞ்சாவூர்,  நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்வருகிற 20 ஆம் தேதி வரையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments