Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்…10 பேர் கைது !

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (16:31 IST)
தஞ்சாவூரில்  ரூ.2 கோடி மதிப்பிலான  கஞ்சாவை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்து, இதைக் கடத்திய 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட 3 சொகுசுக் கார்கள் மற்றும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments