Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்…10 பேர் கைது !

Rs 2 crore cannabis seized
Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (16:31 IST)
தஞ்சாவூரில்  ரூ.2 கோடி மதிப்பிலான  கஞ்சாவை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்து, இதைக் கடத்திய 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட 3 சொகுசுக் கார்கள் மற்றும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments