Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில்  4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
, புதன், 16 பிப்ரவரி 2022 (16:33 IST)
தமிழகத்தில் அடுத்த  4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு  இருப்பதக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

கடலோரம் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தஞ்சாவூர்,  நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்வருகிற 20 ஆம் தேதி வரையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்…10 பேர் கைது !