Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி செய்தியை பரப்பிய முன்னாள் டிஜிபி மீது வழக்குப்பதிவு!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (18:51 IST)
முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நட்ராஜ் சமீபத்தில் வாட்ஸ் ஆப் குழுக்களில் முதல்வர் மற்றும் தமிழக அரசு பற்றி போலி செய்திகள் பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’உயர் பொறுப்பில் இருந்த  முன்னாள் அதிகாரி நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் ஆப் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், வதந்தி பரப்பியதாக முன்னாள் எம்.எல்.ஏ நட்ராஜ் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக போலி செய்தியை வாட்ஸ் ஆப் குழுக்களில் பரப்பிய முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நடராஜ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்ககோரி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments