Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்சார ரயில்கள் சேவை ரத்து

மின்சார ரயில்கள் சேவை  ரத்து
, ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:30 IST)
சென்னை மாநகரத்தில் அடுத்த 3 மணிநேரதில் கனமழை தொடரும் என என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

 சென்னையில் இரவு 8:30 மணி முதல் தற்போது வரை 20 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை  கடற்கரை எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே ரயில்தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மழை...முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு