Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: வெற்றிக்கனி யாருக்கு?

Advertiesment
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: வெற்றிக்கனி யாருக்கு?
, வியாழன், 24 அக்டோபர் 2019 (08:19 IST)
தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் என்ன தொடங்கப்பட்டது
 
அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளிவந்துள்ள முதல்கட்ட தகவலின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 7 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன அதே போல் ஹரியானாவில் பாஜக இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளன 
 
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளின் சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை குறித்த விபரங்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் பையனூர் பங்களாதான் பஞ்சமி நிலம்: முக ஸ்டாலின் அதிரடி