Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல் சிகிச்சை செய்தமூளை தொற்று 8 பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூர் மருத்துவமனைக்கு சீல்..!

Mahendran
செவ்வாய், 3 ஜூன் 2025 (09:15 IST)
திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் சிகிச்சை  எடுத்து கொண்ட எட்டு பேருக்கு மூளை தொற்று உருவாகி உயிரிழந்ததை அடுத்து, அந்த மருத்துவமனை சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், கடந்த 2023 ஆம் ஆண்டு பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எட்டு பேர் திடீரென மூளை தொற்றால் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனை அடுத்து, மருத்துவமனையை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மீனாட்சி ஆய்வு செய்த நிலையில்,  மருத்துவமனைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
பல் சிகிச்சையின் போது கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால்தான் மூளை தொற்று ஏற்பட்டு எட்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது, அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments