Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் வெடித்து சிதறிய நாட்டு வெடிக்குண்டு! – புதுச்சேரியில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (11:15 IST)
புதுச்சேரியில் ரயில் தண்டவாள பகுதியில் நாட்டு வெடிக்குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடிசத்தம் கேட்டதை தொடர்ந்து அப்பகுதியில் குவிந்த . பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் வெடிக்குண்டு வெடித்த பகுதியில் நடத்திய சோதனையில் நாட்டு வெடிக்குண்டு வெடித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

மேலும் அப்பகுதியில் சோதனை நடத்தியதில் தண்டவாளத்தின் கீழே வெடிக்காத நிலையில் மற்றொரு நாட்டு வெடிக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments