Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் காவலரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (20:49 IST)
கள்ளக்குறிச்சியில்  பெண் போலீஸிடம் பணம்கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்ஜி ஆர்  நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் பாஜக கட்சியில் இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இவரும் கோட்டைமேடு பகுதியயைச் சேர்ந்த காவலர் சவீதாவும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சில மாதங்களாக இருவரும் தனித்தனியே வசித்து வரும் நிலையில்,  இன்று ரஞ்சித்குமார், பெண் காவலர் சவீதாவிடம் ரூ.30 ஆயிரம்  பணம்  கேட்டு  மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

ALSO READ: டீக்கடைக்காரருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்த பாஜக: இமாச்சல பிரதேசத்தில் ஆச்சரியம்!


இந்த நிலையில், சவீதா அளித்த புகாரின்படி, பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments