Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீ குடித்த 2 குழந்தைகள் பரிதாப பலி: அதிர்ச்சி பின்னணி

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (19:27 IST)
வீட்டில் தயாரிக்கப்பட்ட டீயை குடித்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷிவாநந்தன் என்பவரது மனைவி வீட்டில் டீ போட்டு குடும்பத்தினருக்கு அளித்துள்ளார். அந்த குறித்த அவருடைய இரண்டு குழந்தைகளும் குடித்ததையடுத்து சுருண்டு விழுந்து பலியாகினர்
 
மேலும் டீயை குடித்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஷிவாநந்தன் மனைவி தயாரித்த அந்த டீயில் பூச்சிகளை கொல்லும் மருந்து தவறுதலாக கலந்து விட்டதாகவும் இதனால் தான் இப்படி ஒரு சோக நிகழ்வு நிகழ்ந்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது
 
இதனை அடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments