Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயைப் பற்றித் தவறாகப் பேசியதால்.....நணபனின் கண்களை நோண்டிய நபர்...

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (17:40 IST)
சென்னை மெரினா கடற்கரையில் கொரோனா ஊரடங்கால் மக்களுக்கு அனுமதிஅளிக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் இருவருக்க்உ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது பிரசனையாகிக் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ஆத்திரத்தில் ஒருவர் தனது நண்பரின் 2 கண்களை நோண்டி எடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்தபோது,தனது தாயைப்பற்றி தவறாகப் பேசியதால் ஆத்திரத்தில் உடன் இருந்த நண்பரின் கண்களை போதையில் நோண்டி எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments