Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயைப் பற்றித் தவறாகப் பேசியதால்.....நணபனின் கண்களை நோண்டிய நபர்...

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (17:40 IST)
சென்னை மெரினா கடற்கரையில் கொரோனா ஊரடங்கால் மக்களுக்கு அனுமதிஅளிக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் இருவருக்க்உ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது பிரசனையாகிக் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ஆத்திரத்தில் ஒருவர் தனது நண்பரின் 2 கண்களை நோண்டி எடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்தபோது,தனது தாயைப்பற்றி தவறாகப் பேசியதால் ஆத்திரத்தில் உடன் இருந்த நண்பரின் கண்களை போதையில் நோண்டி எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments