Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (15:48 IST)
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் விரைவில் பார்கோடு அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
டாஸ்மாக் தயாரிக்கும் மதுபானங்கள் மீது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளதை அடுத்து இதன்மூலம் விற்பனையை மிகவும் சரியாக அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் கணினிமயமாக்கப்பட்ட உள்ளதாகவும் அவர் கூறினார். டாஸ்மாக் கடைகளில் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்
 
டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை பாதுகாப்பாக வைக்க அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் லாக்கர்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments