Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் மெண்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும்… அமைச்சர் வேண்டுகோள்!

Webdunia
சனி, 22 மே 2021 (08:38 IST)
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கடனை மக்களிடம் இருந்து வசூலிப்பதில் மெண்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக லாக்டவுன் அறிவிகக்ப்பட்டுள்ள நிலையில் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மக்களிடம் இருந்து கடனை வசூலிப்பதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments