Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாறு பாலம் நாளை முதல் திறப்பு: போக்குவரத்துக்கு அனுமதி!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (17:47 IST)
பாலாறு பாலம் நாளை முதல் திறப்பு: போக்குவரத்துக்கு அனுமதி!
கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழைய பாலாறு பாலம் சமீபத்தில் மூடப்பட்டது 
 
புதுப்பித்தல் பணி காரணமாக கடந்த 7ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த இந்த பாலத்தின் பணி தற்போது முடிவடைந்ததை அடுத்து நாளை நள்ளிரவு முதல் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே நாளை நள்ளிரவு முதல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments