Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலாறு பாலம் நாளை முதல் திறப்பு: போக்குவரத்துக்கு அனுமதி!

பாலாறு பாலம் நாளை முதல் திறப்பு: போக்குவரத்துக்கு அனுமதி!
, புதன், 23 பிப்ரவரி 2022 (17:47 IST)
பாலாறு பாலம் நாளை முதல் திறப்பு: போக்குவரத்துக்கு அனுமதி!
கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழைய பாலாறு பாலம் சமீபத்தில் மூடப்பட்டது 
 
புதுப்பித்தல் பணி காரணமாக கடந்த 7ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த இந்த பாலத்தின் பணி தற்போது முடிவடைந்ததை அடுத்து நாளை நள்ளிரவு முதல் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே நாளை நள்ளிரவு முதல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போர் பதற்றம்: உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்!