Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் வழக்குகள் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்: டெல்லியில் ஒருவர் கைது!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (08:50 IST)
எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் வழக்குகள் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
சென்னையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் தொடர் கொலைகள் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளை சம்பவம் வழக்குகள் அனைத்தும் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுவரை இந்த கொள்ளை குறித்து 16 புகார்கள் வந்துள்ளதாகவும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்த நிலையில் அந்த வழக்குகள் அனைத்தையும் மாற்றி குற்றப் பிரிவுக்கு மாற்றி மாற்றி உள்ளனர் 
 
மேலும் கொலை தொடர்பாக வடமாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வரும் நிலையில் கொள்ளை கும்பல் தலைவன் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கொள்ளையனிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மேலும் இந்த கொள்ளையில் மூவர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்கும் பணிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments