Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம்: ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்ப திட்டம்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (13:03 IST)

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரித்து வருகிறது என்பது தெரிந்ததே. 

 
இந்த நிலையில் சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம் தற்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடமும் விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் விசாரணை செய்வதற்காக வரும் 15ஆம் தேதிக்கு பின்னர் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments