Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை! – இலங்கை நீதிமன்றம்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (12:57 IST)
ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் என கடற்கரையோரத்தை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த மாதம் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments