Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழடியில் 22 குழிகளை பார்க்க அனுமதியில்லை: தொல்லியல் துறை

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (21:46 IST)
கீழடியில் தோண்ட தோண்ட அதிசயமாக பல பொருட்கள் கிடைத்து வருவதால் கடந்த சில வாரங்களாக அந்த பகுதி சுற்றுலாப்பகுதியாக மாறிவிட்டது. தொல்லியல் துறை அனுமதி பெற்று கீழடியை பார்க்க பலர் குவிந்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அரசியல் தலைவர்களும், தமிழார்வர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் கீழடியை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட பலர் கீழடிக்கு சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கீழடியில் 32 குழிகளை பார்க்க மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி என்றும், மீதியுள்ள 22 குழிகளை பார்க்க அனுமதியில்லை என்றும் தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மேலும்  பள்ளி, கல்லூரிகளிலிருந்து பார்வையிட வந்தால், அனுமதி கடிதம் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், குழிகளுக்கு மிக அருகில் யாரும் செல்லக்கூடாது என்றும் தொல்லியல் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments