Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோசை சுட்டால் ஓட்டு: சவாலை ஏற்ற அண்ணாமலை

Advertiesment
அண்ணாமலை
தோசை சுட்டால் ஓட்டு: சவாலை ஏற்ற அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை இடம் சரியாக தோசை சுட்டால் ஓட்டு போடுவதாக ஓட்டல் நிர்வாகி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அந்த சவாலை ஏற்று அண்ணாமலை தோசை விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பிப்ர்வரி 19ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள 55 வது வார்டில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் வாக்கு சேகரித்தபோது அந்த ஹோட்டலின் முதலாளி எங்கள் கடை ஊழியர் சுடுவது போல சரியாக தோசை சுட்டால் உங்களுக்கு எனது வாக்கை போடுகிறேன் என்று சவால் விட்டார் 
 
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை மிகவும் லாவகமாக தோசையை சுட்டு காண்பித்தார். அந்த தோசையை அந்த கடை உரிமையாளரே சாப்பிட்டு அண்ணாமலைக்கு பாராட்டும் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏலியன்கள் என்பது வெறும் கற்பனையே: விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு!