கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது புகார் அளிக்கலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (20:49 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக கூறப்படும் நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியுள்ளார்
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அன்பில் மகேஷ் அவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் 
 
அதுமட்டுமின்றி பள்ளிகள் பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments