Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள்: கமல்ஹாசன் அறிக்கை!

மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள்: கமல்ஹாசன் அறிக்கை!
, வியாழன், 17 ஜூன் 2021 (17:37 IST)
அரசு பள்ளி என்றால் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க தயங்கி வரும் நிலையில் தற்போது அரசு பள்ளியை நோக்கி மக்கள் வருகிறார்கள் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
கடந்த காலத்தில், பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து வந்தார்கள். இன்று சூழல் மாறி மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
 
மேலும் இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

webdunia


webdunia



 
 




 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கிலோ மாம்பழம் ரூ.2.70 லட்சம்: ஆச்சரிய தகவல்!