Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (19:01 IST)
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது பற்றி வரும் 30-ம் தேதி முதல்வர் முடிவு செய்வார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து மாவட்ட பள்ளிகளில் இருந்தும் அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கலாம் என  தெரிவித்துள்ளனர்,  ஒரு சில மாவட்டங்களில் 6 7 8 வகுப்புகளில் மட்டும் தொடங்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆகையால் வரும் 31 தேதி ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது, அந்த கூட்டத்தின் முடிவில் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு பிறகு முதல்வர் அறிவிப்பார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசியோடு உணவுக்கு காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 25 பேர் பரிதாப பலி..!

70 வயது முதியவர் மேல் சாய்ந்த தவெக பேனர்! தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவு!

புஷ்வானமான போர் நிறுத்தம்..? மீண்டும் இஸ்ரேலில் குண்டு மழை? - ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கை!

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்.. இதுதான் திராவிட மாடல் அரசா? அன்புமணி கேள்வி

காந்த ஏற்றுமதியில் சீனா வைத்த ட்விஸ்ட்! இந்தியாவில் 21 ஆயிரம் வேலைகள் ஆபத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments