Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான் குளத்தைப் போன்று தேனியில் ஒரு சம்பவம்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (19:47 IST)
சாத்தான் குளம் சம்பவத்தைப் போன்று மீண்டும் ஒரு  சம்பவம் தேனியில்  நடந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் நடந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இ ந் நிலையில் அதேபோல் தற்போது ஒரு சம்பவம் தேனியில்  நடந்துள்ளது.

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு இளைஞ்சரை போலிஸார் சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்தி உள்ளதாக  மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments