ஜோம்பி என்ற நோய் தாக்குதலால் மான்கள் உயிரிழப்பு...

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (18:31 IST)
கனடா நாட்டில்  ஜோம்பி என்ற  நோய் தாக்குதலால் மான்கள் மூளை செயலிழந்து உயிரிழந்து வருகின்றன.

கனடாவில் தற்போது, மான்களை தாக்கும்  தொற்று நோயான  ஜோம்பி தற்போது பரவி வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க  நோய்க்கட்டுப்பாடு மையத்தின்படி  எல்க்,  கலைமான், சிகா மான் ஆகியவற்றை இது அதிகளவில் தாக்குவதாக தெரிவித்துள்ளது.  ஜோம்பி   நோயால் பாதிக்கப்பட்ட மானின் இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் . ஆபத்து வாய்ந்ததாக கருதப்படும் இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து கூறியுள்ளதாவது: மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மான் இறைச்சியை தவிர்க்க வேண்டும்,                                        விலங்குகளுக்கு ஆடை அணிவிக்கும்போது, ரப்பர் கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.                                  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி தான் காரணமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வு: வடகிழக்குப் பருவமழை தீவிரம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மனசாட்சி அரசியல் செய்யாமல் போய்விடுங்கள்: குஷ்பு

பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்: ஈபிஎஸ்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments