Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாத்தான் குளத்தைப் போன்று தேனியில் ஒரு சம்பவம்!

sathankulam
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (19:47 IST)
சாத்தான் குளம் சம்பவத்தைப் போன்று மீண்டும் ஒரு  சம்பவம் தேனியில்  நடந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் நடந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இ ந் நிலையில் அதேபோல் தற்போது ஒரு சம்பவம் தேனியில்  நடந்துள்ளது.

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு இளைஞ்சரை போலிஸார் சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்தி உள்ளதாக  மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் புகார் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோம்பி என்ற நோய் தாக்குதலால் மான்கள் உயிரிழப்பு...