பதவியேற்பதற்கு முன்பாகவே பணியை தொடங்கிய அதிமுக பெண் கவுன்சிலர்..!

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:59 IST)
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் பதவியேற்கும் முன்பே தனது பணியை தொடங்கி விட்டார்.
 
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 9வது வார்டில் அதிமுக சார்பில் தேவசேனா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
 
இவர் அந்த பகுதியில் வாக்கு கேட்க செல்லும் போது சாக்கடைகளை முதலில் சுத்தம் செய்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்
 
 இந்த நிலையில் அவர் இன்னும் பதவி ஏற்காத நிலையில் இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து சாக்கடையை சுத்தம் செய்தார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments