Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியேற்பதற்கு முன்பாகவே பணியை தொடங்கிய அதிமுக பெண் கவுன்சிலர்..!

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:59 IST)
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் பதவியேற்கும் முன்பே தனது பணியை தொடங்கி விட்டார்.
 
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 9வது வார்டில் அதிமுக சார்பில் தேவசேனா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
 
இவர் அந்த பகுதியில் வாக்கு கேட்க செல்லும் போது சாக்கடைகளை முதலில் சுத்தம் செய்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்
 
 இந்த நிலையில் அவர் இன்னும் பதவி ஏற்காத நிலையில் இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து சாக்கடையை சுத்தம் செய்தார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments