Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ! தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:16 IST)
நாளை முதல்  நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலன திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்  சங்கங்களின் 5 சவரன் வரை வழங்கிய நகைக்கடங்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தள்ளுபடி பயனாணிகளின் பட்டியல் கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு   உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள ந்பர்களுக்கு மட்டும் நகைக்களுடன், கடன் தள்ளுபடி சான்றும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments