Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ! தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:16 IST)
நாளை முதல்  நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலன திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்  சங்கங்களின் 5 சவரன் வரை வழங்கிய நகைக்கடங்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தள்ளுபடி பயனாணிகளின் பட்டியல் கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு   உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள ந்பர்களுக்கு மட்டும் நகைக்களுடன், கடன் தள்ளுபடி சான்றும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments