Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த நடிகரால் என் வாழ்க்கையே நாசமா போச்சு! புகார் அளித்தும் நடவடிக்கை இல்ல! - பிரபல நடிகை வேதனை!

Prasanth Karthick
திங்கள், 6 ஜனவரி 2025 (10:03 IST)

தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான தெலுங்கு நடிகை பூனம் கவுர். இவர் தமிழில் உன்னை போல் ஒருவர், பயணம், வெடி, என் வழி தனி வழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

 

 

தற்போது பூனம் கவுர் பிரபல தெலுங்கு நடிகர் திரி விக்ரம் மீது சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் “திரிவிக்ரம் மீது திரைப்பட கலைஞர்கள் சங்கத்திடம் நான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது எனது கெரியரை அழித்தது மட்டுமின்றி என ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கடுமையாக பாதித்துள்ளது. நடவடிக்கை எடுக்காமல் அவரை ஆதரிப்பதை பார்க்கும்போது மனவேதனையாக உள்ளது” என கூறியுள்ளார்.

 

ஏற்கனவே ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான பூனம் கவுரின் இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments