Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே மாதத்தில் ஆதார் அட்டை உச்சம்!

ஒரே மாதத்தில் ஆதார் அட்டை உச்சம்!
, திங்கள், 6 செப்டம்பர் 2021 (18:04 IST)
இந்தியா முழுவதும் ஆதார் அட்டையை சுமார் 144 கோடி முறை அத்தாட்சியாகக் காட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்தியர்கள் ஒவ்வொருவரின் அடையாளமாக இருக்கும் ஆதார் அட்டையைக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள மக்கள் சுமார் 146 கோடி முறை அத்தாட்சியாகப் பயன்படுத்தி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட ரூ.50 ஆயிரம் சம்பளம்: பிரபல ஹோட்டல் அறிவிப்பு