Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓட்டலில் திடீர் தீ விபத்து.....7 பேர் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:37 IST)
மதுரை அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அருகே புதூர் பேருந்து பேருந்தில் பகுதியில் உள்ள 4 மாடி கொண்ட ஒரு ஹோட்டலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை   ஹோட்டலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீயணை அணிக்கும்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்..

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments