Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓட்டலில் திடீர் தீ விபத்து.....7 பேர் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:37 IST)
மதுரை அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அருகே புதூர் பேருந்து பேருந்தில் பகுதியில் உள்ள 4 மாடி கொண்ட ஒரு ஹோட்டலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை   ஹோட்டலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீயணை அணிக்கும்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments