Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணைக் கட்டிக் கொண்டு சாதனை செய்த மாணவன் !

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (18:58 IST)
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர் தண்டபாணி  என்பவர் கண்ணைக் கட்டுக் கொண்டு எந்தப் பொருளைப் பற்றிக் கூறினாலும் அவற்றைப் பற்றி சரியாகச் சொல்லி எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
கரூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவக்குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால். இவரது மகன் தண்டபாணி(13 வயது). இவர் அருகே உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இவர் தனது கண்களைக் கட்டிக் கொண்டு, எந்தப் பொருளைக் கேட்டாலும் அதைப் பற்றி சரியானபடி கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
 
குறிப்பாக, பணத்தைக் கேட்டால், அது குறித்து, கேட்டால் அது என்ன கேட்டாலும் அதன் மதிப்பை சரியாகச் சொல்லி ஆச்சயர்படுத்தினார்.  
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments